ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.
தலைப்பு
விரைவில் அறிவிக்கப்படும்
விதிகள்
ஒருமுதன்மைஅணிக்கு 1 குழு
ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு நபருக்கும் மூன்று (3) நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
விவாத மேடை
தலைப்பு:
விரைவில் அறிவிக்கப்படும்
விதிகள்:
ஒரு முதன்மை அணிக்கு 1 குழு
ஒவ்வொரு குழுவிலிருந்தும் 10 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.